நியமசபா மந்திரம்
கேரள சட்டமன்ற கட்டடம்நியமசபா மந்திரம் என்பது திருவனந்தபுரத்தின் பாளையத்தில் அமைந்துள்ள ஒரு அரசு கடடம் ஆகும். இது கேரள சட்டமன்றம் அல்லது நியமசபா அமைந்துள்ள இடமாகும். இந்த வளாகமானது பல சமகால கட்டடக்கலை பாணிகளின் வலுவான தாக்கங்களுடன், பாரம்பரிய கேரளக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது பிரமாண்டமான படிக்கட்டுகள், பூங்காக்கள், நீர்நிலைகள் போன்றவற்றுடன் பெரிய சட்டமன்ற மண்டபத்தைக் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். உயர் பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் நியமசபா அவைத்தலைவர், அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள், மற்றும் சுயாதீன ஆணையங்கள் மற்றும் அமைப்புகளின் அலுவலகங்கள் உள்ளன. இந்த சட்டமன்ற வளாகமானது 22 மே 1998 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர், கே. ஆர். நாராயணனால் திறந்து வைக்கப்பட்டது.
Read article
Nearby Places

அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்)

பழைய சிறீகண்டேசுவரம் கோவில்
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்

கரமனை
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தின் ஒரு புறநகர்ப் பகுதி

திருவனந்தபுரம் வானியல் ஆய்வகம்
கேரளத்தில் உள்ள வான் ஆய்வகம்

பீமாப்பள்ளி
கேரளத்தில் உள்ள ஊர்

திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா
கேரளத்தில் உள்ள உயிரியல் பூங்கா
கேரள மகளிர் ஆணையம்
கேரள மாநிலத்தில் வாழ்கின்ற பெண்களின் சமூக நிலையை மேம்படுத்துவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.
பட்டம் (திருவனந்தபுரம்)
திருவனந்தபுரத்தின் புற நகர்பகுதி